Tuesday 3 February 2015

விவிலியம் வரலாறு ஏசு யோசேப்பு மரியாள் மோயீசன் - பரசுராம சுரன் கோயில் லிங்கம் பரசுரமன் - பிம்பிசாரன் - சிவன்? மற்றும் செங்குட்டுவன் - முருகன்

குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராம சுரன் கோயில் லிங்கம் வரலாறு லிங்கம் யார்? லிங்கத்துள் இருப்போர் யாவர்? பரசுரமன் - பிம்பிசாரன் - சிவன்? மற்றும் செங்குட்டுவன் - முருகன்? சம்கராந்தி மகரசம்கிராந்தி சூரியனின் மகரச்சாய்வு இராமனின் அயணம் இராமாயணம் சுர - சூர - சுறா சம்காரம் சங்கர அந்தி சங்கர பரசுராமனின் அந்தி சிவன் வேறு பரசுராமன் வேறு! சிவன் என்பது பூர்ணகாசியப்பனான அல்லஃநந்தா - அலாக்சாந்தா என்பவரைக் குறிக்கும்! அவரது லிங்கத்தில் உருவானவரே பரசுராமர் என்கிற காளை - நந்தி - ஏறு - சிவன்கொயில்களில் லிங்கமான அல்லஃநந்தாவுக்கு முன்னர் வைக்கப்பட்டது. அல்லஃநந்தாவின் லிங்கக்கத்திலிருந்து; ஒரு மீனவப்பெண் ஹெலனைக் கூடியதால் பிறப்பிக்கப்பட்ட பரசுராமரால்; தமிழ்ச்சோழ இளவரசியான் கரிகால்சோழனின் தங்கையும் இளஞ்சேத்சென்னியின் மகளுமான நல்லியற்பாவை ஏமாற்றப்பட்டுப் புணர்ந்து கெடுக்கப்பட்டதனால் பிறந்த குழந்தையே அந்த லிங்கத்துக்குள் உள்ள பரசுராமரின் காலடியில் உள்ள குழந்தை உருவம். அதன் காதுகளைப் பாருங்கள்! ஆட்டுக்காதுகள் வடிவில் இருக்கும்! மேஷம்தான் அவ்வண்ணம் காட்டப்பட்டுள்ளது. மேஷவாகணனே செவ்வாய் - செங்குட்டுவன்! மார்பளவு சிற்பத்தைமட்டும் வெளியே தெரியவிட்டு துணியால் மூடிவைத்துள்ளனர். முழுச்சிற்பமும் எனது பல இடுகைகளில் கொடுக்கப்பட்டுள்ளன! பரசுராமரின் தாய் பரசுராமனைப் பெற்றுவிடும் முன்னரே மற்றொரு அல்லஃந்ந்தா- அலெக்சாந்தா- பராசரன் என்கிற நாடோடியைப் புணர்ந்த இடமே இலங்கைத்தீவு! அதனால் பிறந்தவரே வியாசர் - கிருஷ்ணத்துவைபாணர்- தீவில் பிறந்து வசிக்கும் கருப்பர்! அந்த ஹெலனின் தாயே ஆர்யவரசனான செல்யுக்கஸ்நிக்கந்தன் என்கிற பிரகத்தனின் மனைவி. ஹெலனே சத்தியவதி எனப் புராணங்களிலும் மாபாரதத்திலும் உள்ளார்! மற்றொரு சத்தியவதி என்ற பெண் காதி என்ற மன்னனின் மனைவிக்குப் பிறந்தவர். அந்தச் சத்தியவதிக்குப் பிறந்தவரே சமதக்கினி. சமதக்கினியின் மகனே பரசுராமர். இந்தச் சத்தியவதியின் தாய்க்கும் தந்தைக்கும் பிறந்தவரே விசுவாமித்திரர் எனப் புராணங்களிலும் மாபாரதத்திலும் காணப்படுகிறார். இரண்டு சத்தியவதிகளைப் புகுத்தி வரலாற்றைக் குழப்பியுள்ளனர். விசுவாமித்திரரின் முன்னோராக; குஷன், குஷனாபன், காதி போன்றோர் உள்ளனர். மௌரியர் என்போர் அனைவரும் சத்தியவதியர்க்கும் அலெக்சாந்தர்களுக்கும் பிறந்தோரே ஆவர். அதனாலேயே வியாசரும் பரசுராமரும் ஒரே தாய்க்கும் வெவ்வேறு அலெக்சாந்தர்களுக்கும் பிறந்து அண்ணன் தம்பியராகின்றனர். மௌரியராகவும் அறியப்படுகின்றனர்! இலங்கையில் பிறந்த வியாசரின் வாரிசுகள்குறித்த தகவல்கள் உள்ளனவா? அல்லஃநந்தா - அலக்சாந்தாக்களை யூதர் எனக்கொண்டால்; அவர்களொடு கூடிய எல்லா இனத்துப்பெண்களுக்கும் பிறந்தோரே மௌரியர் எனக் கொள்ளவேண்டும். அத்தகையோரே சம்கர - சங்கரசாதியராக மனுஎன்கிற பூர்ணகாசியப்பரான அல்லஃநந்தா எனப்பட்ட ஒரு அலக்சாந்தரின் மனுநூலில் குறிக்கப்பட்டனர்! இந்த மனுநூல் பலகாலமாகப் பல அலக்சாந்தரின் வாரிசுகளால் எழுதையவற்றின் சட்டத்தொகுப்புநூல். மௌரியர்களுள் ஒரு மௌரியனான பிம்பிசார பரசுராமர் என்பவர் தமிழ்ச்சோழப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்ததால் பிறந்த செங்குட்டுவனே சங்கரனாகிறார். அவனது தந்தை பிம்பிசார - பரசுராமரே ஆதிசங்கரராகிறார்! மனுநூலில் சங்கரசாதியராகக் காட்டப்படுவோர் அனைவரும் பிற பெண்களுடன் அலக்சாந்தர்களின் புணர்ப்பாலும் பிற அந்நியநாட்டவருடன் புணர்ந்ததால் பிறந்தோருமே ஆவர். ஆனால் செங்குட்டுவனோ சங்கரராகக் காட்டப்பட்டபோதிலும் தமிழ்ப்பெண்ணான கரிகால்சோழனின் தங்கைக்குப் பிறந்து தமிழனாகவே வாழ்ந்து கரிகால்சோழனின் மகளை மணந்து வாழ்ந்தவர். சோழர்களின் பெண்வழிச்சமுதாயமே பாரதநாட்டுக்கு உரிமைபடைத்தவர்கள்! அவர்களது வழியில் பிறந்து வாழ்ந்த பெண்ணே கரிகால்சோழனின் தங்கை. அவளுக்குப் பிறகு வேறு பெண்வம்சவழி தொடர்ந்ததா என்பதை அறிய வழியில்லாமல் போய்விட்டது; வரலாறு அழிக்கப்பட்டுவிட்டது. வரலாறு இல்லை தமிழனுக்கு வரலாறு இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தால் யாராவது இதுதான் வரலாறு என்று கொண்டுவந்து கொடுப்பார்களா என்ன? தமிழரனைவரும் தமிழராகவும் தமிழரின் வரலாற்றை காணவேண்டும் என்கிற வேற்கையுடனும் இருந்தால்தானே தமிழனின் வரலாறு வெளிப்படும். பல்லாயிரக்கணக்கான தொல்தமிழ்ப் பாடல்களைக் கொண்டு சிறப்புப்பெற்ற தமிழருக்கு; அந்தப் பாடல்களில் என்னதான் உள்ளது; அவற்றில் வரலாறு புதைந்துள்ளதா என்பதைக் காணக்கூட அகரையில்லையே! சம்கராந்தி மகரசம்கராந்தி சூரியனின் மகரஸ்சாய்வு என்றெல்லாம் சொல்கிறர்களே! அதற்கான விளக்கம் என்ன? மேலே சொல்லப்பட்ட சங்கரர் மற்றும் அவரது தந்தை ஆதிசங்கரர் ஆகியோரின் வரலாற்றுடன் தொடர்புகொண்ட வரலாறே இவற்றில் சிறிது அடங்கியுள்ளது! சம்கர அந்தி என்றும் மகர சம்கார அந்தி என்றும் அறியப்படவேண்டியவற்றை; சங்கராந்தி மகரசங்கராந்தி எனப் பலவாறு அறிகிறோம். மகரம் என்பது சுறா மீன் முதலை என அறியப்படுகிறது; இரட்டையாகவும் அறியப்படுகிறது! பாண்டியரின் சின்னமும் இரட்டைமீனாகக் காட்டப்படுவதையும் காண்கிறோம்! முதல்பாண்டியனான செழியனே இராவணனாக் இலங்கைசென்று மறைந்துகொண்ட நகுஷன். சூரியகுலச் சோழர்கள் தண்டிக்கப்பட்டபோது சோழநாட்டின் பாதுகாவலராக அமர்த்தப்பட்ட செழியனின் தந்தை விதுரரே சந்திரகுல முதல்வராக அறியப்படுகிறார்! வியாசருக்கும் மௌரியர் குடும்பத்துப் பெண்ணுக்கு அடிமையாக இருந்த மிளேச்ச யவனப்பெண்ணுக்கும் பிறந்தவரே விதுரர் என மாபாரதத்தில் இடம்பெற்று; தொல்தமிழ்ப்பாடல்களில் வழுதி என இடம்பெற்றவர்! அவரது மகனே செழியன் என்கிற நகுஷன். முதலில் பரசுராம இந்திரனுக்கு ஆதரவாக இருந்தபோதிலும், செழியன் பதவி ஆசையால் தூண்டப்பட்டுப் பரசுராமரையும் எதிர்த்துத் தனது வலிமையை உறுதிப்படுத்த முயன்றதை 'ஆலங்கானத்துப்போரில்' வெற்றிபெற்றதாகக் காண்கிறோம். பரசுராமரையே நமது தொல்தமிழ்ப்பாடல்கள் 'மாரன் / மாறன் வழுதி' எனக் குறிப்பிடுகின்றன! இலங்கைசென்று மறைந்துவாழ உதவிய பரசுராமரையே மாறீசன் என இராமாயணம் குறிப்பிடுகிறது. பரசுராமனையே வெகுதொலைவிலிருந்து தனக்கு ஆதரவுதேடச் செழிய இராவணன் அழைத்துவந்ததாக ரிக்வேதத்தில் "பத்து அரசர்களுடனான போரில்" - "தசரஞ்சன யுத்தத்தில்" காண்கிறோம். ஆயினும் இந்திர பரசுராமர் நேரடியாகப் போரில் ஈடுபடாமல் தனது படைகளின் ஒருசிலரைமட்டும் கொடுத்துவிட்டுப் போய்விடுவதாகவும் காண்கிறோம். இரட்டை மீன் / சுறா / முதலை எனக் காட்டப்படுவோர் யாவர். அவர்கள் இருவருமே இராவண - செழியனும், செல்யுக்கஸ்நிக்கந்த - சம்பர - பிரகத்தனும் ஆவர். இந்தப் பிரகத்தனும் இராமயணத்தில் மீனக்கொடியுடன் இராமாயணத்தில் காட்டப்படுகிறான்; இராவணனைச் சுறா /யாலிமீன் கொடியுடன் காண்கிறோம்! இவ்விருவரம் அடக்கப்பட்ட வரலாற்றையே இராமாயணமாகக் காண்கிறோம். இதனையே மூவர்கூட்டணி என பரசுராமர், செழியன், பிரகத்தன் கூட்டணியைக் கார்வேலனின் அகத்திக்கும்பா - அகத்தியர்குகைக் கல்வெட்டில் காண்கிறோம். இக்கூட்டணியை முறியடிப்பதில் கார்வேலன் - கண்ணன், கரிகால் - இராமன், கரிகாலின் தங்கைமகனும் கார்வேலின் அத்தைமகளின் மகனுமான செங்குட்டுவன் - இலக்குவனை முன் நிருத்தி முறியடித்தனர்! முறியடிக்கப்பட்ட நாளே; சுரன் - இராவண சுரன் - அரக்கன் இராவணன் அடக்கப்பட்டதாக சுர சம்காரமாக - சம்கார அந்தியாக - சம்காரத்தின் முடிவாகக் கொள்ளப்பட்டு சம்கார அந்தி எனக் கொண்டாடப்படுகிறது! சூரியச்சோழர்கள் தென்மண்டலத்தின் எல்லைச்செலவை முடித்துக்கொண்டு திரும்பிய நாளே தை முதல்நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த இராவண செழியன் மற்றும் செல்யுக்கஸ்நிகந்த பிரகத்தனின் கூட்டணிக்குப் பின்வலிமையா நின்று செயல்பட்டவரே அன்றைய இந்திரனான பரசுராமர். அப்போது அடக்கப்பட்டதே பரசுராம - காளை - நந்தியின் சூழ்ச்சி எனக் கொண்டால்; இதனை சங்கர அந்தி - செங்குட்டுவ சங்கரரின் தந்தையான ஆதிசங்கர பரசுராமரின் வீழ்ச்சி எனக் கொள்ளலாம். பொதுவாக சங்கராந்தி என இதனைக் குறிப்பிடுகின்றனர். இராம அயணம் என்பதே சூரியகுலச்சோழரின் தென்திசைச்செலவைக் குறிப்பதாகும். தென்திசைச்செலவை முடித்து வடக்குநோக்கி; அன்றைய இந்திர பரசுராமனையும் வெற்றிகொள்ள; பரசுராம - துர்யோதனை - பிம்பிசாரனை வெற்றிகொள்ளத் திரும்பி; வடதிசைநோக்கிச்சென்ற முதல்நாளே தைமாத முதல்நாள் எனவும் கொள்ளலாம். உடனே போர்செய்யச் சென்றுவிட்டதாகக் கொள்ளவேண்டியதில்லை. ஆனால் அப்போதே தமிழரின் வெற்றி துவங்கிவிட்டது என்பதையே காணவேண்டும். இராமாயணத்தில் கார்வேல் - கண்ணன் நேரடியாக ஈடுபடவில்லை எனக் காண்கிறோம்; மூல இராமாயணம் சிதைக்கப்பட்டிருக்கவேண்டும் எனத்தெரிகிறது. சூரியகுலச்சோழர்கள் தங்களை முன்னிருத்திக்கொள்ளாததற்குக் காரணம் செங்குட்டுவ - இலக்குவனின் தந்தையே பிம்பிசார- பரசுராமர் என்பதாகும். என்றபோதிலும் இதனைக் கார்வேல - கண்ணன் - அகத்தியன் குறித்த அகத்திக்கும்பாக்கல்வெட்டு உறுதிப்படுத்துவதையும் காண்கிறோம். அக்கல்வெட்டின் வரலாறு மிகநீண்டது! விவிலியம் வரலாறு ஏசு யோசேப்பு மரியாள் மோயீசன் நாசரேத்து ஊரைச்சேர்ந்த தச்சனாகிய யோசேப்புக்கு திருமணம் செய்யவதற்கு நியமிக்கப்பட்டிருந்த மரியாள் (லூக்கா.1 :27) என்ற கன்னிகையின் மூலம் “கடவுள் மனிதனாக இயேசு என்னும் பெயரோடு பெத்லகேமில் பிறந்தார்” இயேசு பிறந்த எட்டாம் நாளில் யோசேப்பும். மரியாளும் அவரை இஸ்ரவேல் சபையான எருசலேம் தேவாலயத்திற்கு சென்று மோயீசன் மூலம் கடவுள் சொன்ன கட்டளைகளை நிறைவேற்றினார்கள். (லூக்கா 2: 22..24) இதில் தச்சன் என்றால் தெக்கனா? யோசேபு என்றால் கார்வேலன் - கண்ணனா? திருமணத்துக்காகக் கண்ணனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணா மரியாள்? மரியாள் என்றால் செங்குட்டுவனின் தாயும் கரிகால்சோழனின் தங்கையுமான நல்லியற்பாவையா? மரியாளைப் புணர்ந்தவன் யார்? இயேசு என்றால் செங்குட்டுவனா? மோயிசன் மரியாளைப் புணர்ந்து கெடுத்த பரசுராம - பிம்பிசாரனா? இராமாயணத்தில் இடம்பெற்ற மாறீசனா மோயீசன்? மோயீசனுக்குக் கட்டளையிட்ட கடவுள் யார்? கட்டளையிட்ட கடவுள் அல்லஃசாந்தா என்கிற அலக்சாந்தருள் ஒருவனா? அலக்சாந்தர்களே யூதர்களின் தலைவர்களாக இருந்தனரா? அலக்சாந்தர்களுள் ஒருவர்தான் அல்லாவா? அல்லாவின் கட்டளைகளை நிறைவேற்றியவரா முகம்மது? கடவுள் சொன்ன கட்டளைகள் யாவை? கடவுளுக்கும் அல்லாவுக்கும் முகம்மதுவுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்த கடவுளருள் ஒருவரே கார்வேல் - கண்ணனா? கண்ணனின் கட்டளைகளைப் பாறைகளிலும் தூண்களிலும் பொறிப்பித்த அசோகன்தான் செங்குட்டுவ ஏசுவா? ஏசுவின் தந்தை யார்? முகம்மதுவின் தாய் யார்? முகம்மதுவின் தந்தை யார்? முகம்மது எந்தக்குகையில் யாரிடமிருந்து கட்டளைகளைப் பெற்றார்?

No comments:

Post a Comment